• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பப்புவா நியூ கினியா தீவில் நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கு விடுப்பு

November 8, 2017 தண்டோரா குழு

பப்புவா நியூ கினியா தீவில் இன்று காலை 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து,சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தெற்கு பசிபிக் கடலில் அமைந்துள்ள பப்புவா நியூ கினியா தீவில் இன்று(நவம்பர் 8) காலை சுமார் 7.26 மணியளில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் வேவாக் என்னும் கடற்கரை நகருக்கு தெற்கே சுமார் 83 கிலோமீட்டர் தூரத்திலும், 7௦ கிலோமீட்டர் பூமிக்கடியில் ஏற்பட்டுள்ளது என்று அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் அந்த பகுதியில் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க