• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

November 6, 2017 தண்டோரா குழு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளளிட்ட 4 அதிகாரிகள் நாளை(நவ.7) ஆஜர் ஆக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கோயம்பேடு வணிக வளாகத்தில் பயன்படுத்தாத நிலத்தை திரும்ப ஒப்படைக்குமாறு கடந்த 2013ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. நீதிமன்றம் உத்தரவையடுத்து 3 மாதத்திற்குள் அமல்படுத்துவதாக கடந்த அக்டோபரில்தமிழக அரசு உறுதியளித்திருந்தது.

இந்நிலையில், சோமு என்பவர் இது குறித்துதொடர்ந்த வழக்கில்தலைமைச்செயலாளர், சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் உள்ளிட்ட 4 பேர் உரிய விளக்கமளிக்க ஆஜராகுமாறு இன்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க