• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஹெலிகாப்டர் விபத்தில் சவுதி இளவரசர் பலி!

November 6, 2017

சவுதி இளவரசர் பயணம் செய்த ஹெலிகாப்டர்,ஏமன் நாட்டின் எல்லை அருகில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி சவுதி அரேபியா இளவரசர் மன்சூர் பின் மாக்ரோன் உயிரிழந்தார்.

சவூதி அரேபியாவிலுள்ள ஆசிர் மாகாணத்தின் துணை ஆளுநரான இளவரசர் மன்சூர் பின் முகுரின், வான்வழி ஆய்வு நடத்த சில அதிகாரிளுடன் ஹெலிகாப்டரில் பயணித்தார். ஆனால், அவர்கள் பயணம் செய்த ஹெலிகாப்டர் ஏமன் நாட்டின் எல்லையில் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் இளவரசர் மன்சூர் பின் முகுரின் உயிரிழந்தார். இந்த விபத்துக்கான காரணம் மற்றும் அவருடன் பயணித்த அதிகாரிகளின் நிலை என்னானது என்பதை குறித்தும் ஒன்றும் தெரியவில்லை.

மன்சூர் பின் மாக்ரோன் சவுதி அரேபியா இளவரசர்களுள் ஒருவரும், ஆசிர் மாகாண துணை கவர்னராகவும் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க