• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கங்கை ஆற்றில் புனித நீராடும்போது நெரிசலில் சிக்கி 3 பேர் பலி

November 4, 2017 தண்டோரா குழு

பீகார் மாநிலத்தின் பெகுசாராய் அருகே கங்கை ஆற்றில் புனித நீராடும் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலியாகினர்.

பீகார் மாநிலம் பெகுசாராய் மாவட்டத்தில் உள்ள சிமாரியா என்னும் புனித தளத்தில் கார்த்திகை பூர்ணிமாவையொட்டி கங்கையில் புனித நீராடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.இந்நிகழ்ச்சியின் போது கூட்டத்தின் காரணமாக நெரிசல் ஏற்பட்டது.இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் இந்த சம்பவத்தில் காயமடைந்தனர்.காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கிட அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க