• Download mobile app
03 May 2025, SaturdayEdition - 3370
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தொற்றுநோய் தடுப்புப்பணிக்கு ரூ.1கோடி ஒதுக்கீடு-அமைச்சர் விஜய்பாஸ்கர்

November 4, 2017 தண்டோரா குழு

மழைநீர் தேங்கியுள்ளதால் தொற்றுநோய் தடுப்புப்பணிக்கு ரூ.1கோடி ஒதுக்கப்பட்டுளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

வங்க கடலில் குறைந்த காற்றழுத்தம் காரணமாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது.மேலும், சென்னையில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.

மழைநீர் தேங்கியுள்ளதால் தொற்றுநோய் தடுப்புப்பணிக்கு ரூ.1கோடி ஒதுக்கப்பட்டுளதாகவும்,வெளி மாவட்டங்களிலிருந்து மருத்துவக்குழுக்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க