• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தொற்றுநோய் தடுப்புப்பணிக்கு ரூ.1கோடி ஒதுக்கீடு-அமைச்சர் விஜய்பாஸ்கர்

November 4, 2017 தண்டோரா குழு

மழைநீர் தேங்கியுள்ளதால் தொற்றுநோய் தடுப்புப்பணிக்கு ரூ.1கோடி ஒதுக்கப்பட்டுளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

வங்க கடலில் குறைந்த காற்றழுத்தம் காரணமாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது.மேலும், சென்னையில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.

மழைநீர் தேங்கியுள்ளதால் தொற்றுநோய் தடுப்புப்பணிக்கு ரூ.1கோடி ஒதுக்கப்பட்டுளதாகவும்,வெளி மாவட்டங்களிலிருந்து மருத்துவக்குழுக்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க