• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காவல்துறைக்கு கமல் பாராட்டு !

November 4, 2017 தண்டோரா குழு

மழை வெள்ள நிவாரண பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறைக்கு கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்க அதிக அளவு போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதற்காக காவல்துறைக்கு கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், காவல்துறை பணிகளுக்கு இடையே நிவாரணப் பணியில் ஈடுபடும் காவல்துறையினருக்கு நன்றி. சீருடை அணிந்தாலும் அணியாவிட்டாலும் அவர்கள் சிறந்த குடிமகன்களாக ஒளிருக்கின்றனர்.இது போன்று தமிழர்களும் ஈடுபடவேண்டும் எனக் கூறியுள்ளார்.

மேலும், மற்றொரு டுவீட்டில், இயக்க தொண்டர்கள் எப்போதும் மழை கால உதவிகளை செய்யும் போது அரசு பணியாளர்களுக்கு இடையூரோ கேலியோ செய்யாமல் உதவுங்கள். ஆபத்திற்கு பாவமில்லை எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க