• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஒரு மணி நேரத்துக்கு பின் மீண்டும் வாட்ஸ் அப் சேவை தொடங்கியது

November 3, 2017 தண்டோரா குழு

ஒரு மணி நேரத்துக்கு பிறகு செயல்பாடாமல் இருந்த வாட்ஸ் ஆப் செயலி மீண்டும் செயல்படத் தொடங்கியது.

உலகம் முழுவதும் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் குறுந்தகவல் செயலி வாட்ஸ் ஆப். செய்தி பரிமாறுதல், புகைப்படங்கள், வீடியோக்களை பரிமாற வாடிக்கையாளர்கள் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக மதியம் 1.30 மணி முதல் 2.30 மணி வரை செயல்படாமல் இருந்ததால் உலகம் முழுவதும் வாட்ஸ் ஆப் செயலி முடங்கி விட்டதாக வாடிக்கையாளர்கள் புகார் அளித்தனர்.

இந்நிலையில், ஒரு மணி நேரத்துக்கு பிறகு செயல்பாடாமல் இருந்த வாட்ஸ் ஆப் செயலி மீண்டும் செயல்படத் தொடங்கியது. இதனால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் படிக்க