• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குரூப்-4 வி.ஏ.ஓ, தேர்வு முறையில் மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

November 3, 2017 தண்டோரா குழு

வி.ஏ.ஓ, குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு நிர்வாகம் அறிவித்துள்ளது.

குரூப் 4 மற்றும் வி.ஏ.ஓ தேர்வுகளை ஒன்றிணைந்து ஒரே தேர்வாக CCSE-4 என்ற பெயரில் தேர்வை நடத்த தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும்,பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியில் பணியிடங்களை நிரப்புவதால், இரு தேர்வுகளும் இனி ஒன்றாகவே நடத்தப்படும் என்றும் விண்ணப்பதாரர்கள் விரும்பும் பதவியினை கலந்தாய்வு மூலம் தேர்தெடுக்க வழிவகை செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க