• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

குரூப்-4 வி.ஏ.ஓ, தேர்வு முறையில் மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

November 3, 2017 தண்டோரா குழு

வி.ஏ.ஓ, குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு நிர்வாகம் அறிவித்துள்ளது.

குரூப் 4 மற்றும் வி.ஏ.ஓ தேர்வுகளை ஒன்றிணைந்து ஒரே தேர்வாக CCSE-4 என்ற பெயரில் தேர்வை நடத்த தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும்,பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியில் பணியிடங்களை நிரப்புவதால், இரு தேர்வுகளும் இனி ஒன்றாகவே நடத்தப்படும் என்றும் விண்ணப்பதாரர்கள் விரும்பும் பதவியினை கலந்தாய்வு மூலம் தேர்தெடுக்க வழிவகை செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க