• Download mobile app
03 May 2025, SaturdayEdition - 3370
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பெங்களூர் மதுரை இடையே புதிய விமான சேவை-இண்டிகோ விமான நிறுவனம்

November 2, 2017 தண்டோரா குழு

இண்டிகோ விமான நிறுவனம் பெங்களூர் மதுரை இடையே புதிய விமான சேவையை தொடங்கவுள்ளது.

ஜெட் ஏர்வேஸ் மற்றும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனங்களுக்கு பிறகு மதுரை பெங்களூரு இடையே நேரடி விமானங்கள் இயக்கவிருக்கும் மூன்றாவது நிறுவனம் இண்டிகோ விமான நிறுவனம் ஆகும்.

இந்நிலையில், வரும் டிசம்பர் 29ம் தேதி முதல் மதுரைக்கும் பெங்களுரூக்கும் இடையே இரவு நேர விமான சேவையை இண்டிகோ நிறுவனம் இயக்கவுள்ளது.இந்த சேவை பெங்களூரிலிருந்து இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு, மதுரைக்கு இரவு 8.45 மணிக்கு வந்து சேரும்.மறுபடியும் இரவு 9.15 மணிக்கு மதுரையிலிருந்து புறப்பட்டு, இரவு 10.20 மணிக்கு பெங்களூரு வந்தடையும் என்று,இண்டிகோ விமானம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க