• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாகிஸ்தான் நாட்டுக்கான புதிய இந்திய தூதராக அஜய் பைசாரியா நியமனம்

November 2, 2017 தண்டோரா குழு

பாகிஸ்தான் நாட்டுக்கான புதிய இந்திய தூதராக அஜய் பைசாரியா நியமயக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் நாட்டுக்கான இந்திய தூதரக கௌதம் பம்பாவாலே பணியாற்றி வந்தார்.தற்போது அவர் சீன நாட்டின் தூதராக நியமிக்கப்பட்டதால்,அஜய் பைசாரியா பாகிஸ்தான் நாட்டின் இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அஜய் பைசாரியா இந்திய தூதரகத்தில்(1992 -1995)-வர்த்தக அமைச்சகத்தின் ஒரு பகுதியான வெளியுறவு துறை அமைச்சகத்தின் செயலாளராக பணியாற்றி வந்தார்.பின்பு (1995-1999)பெர்லின் தூதரகத்தின் பிரத்தியேக செயலாளராக பணியாற்றினார். அதன் பிறகு, மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயிக்கு தனி செயலராக பணியாற்றினார்.

மேலும் படிக்க