• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

புதுச்சேரி மாநிலத்தில் விடுதலை நாள் இன்று கொண்டாடப்படுகிறது

November 1, 2017 தண்டோரா குழு

புதுச்சேரி மாநிலத்தில் இன்று விடுதலை நாள் கொண்டாடப்படுகிறது.

இந்தியா சுதந்திரம் அடைந்து ஏறத்தாழ 7 ஆண்டுகளுக்கு பிறகு 1954 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி பிரஞ்சுக்காரர்களிடமிருந்து புதுச்சேரிக்கு விடுதலை கிடைத்தது.இந்த நாளை புதுச்சேரி விடுதலை நாளாக அறிவித்து கொண்டாடி வருகிறது.

புதுச்சேரியின் விடுதலை நாளான இன்று கடற்கரை சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் நாராயணசாமி தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

கொடியேற்ற நிகழ்சிக்கு பின்னர் பேசிய முதலமைச்சர் நாரயணசாமி,

புதுச்சேரி நகரம் தனது பாரம்பரியத்தையும், பழமை வாய்ந்த புராதான வரலாற்று சின்னங்களை பாதுகாக்கவும் ரூ.107 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.ழந்தை இறப்பு விகிதத்தை குறைத்ததில் நாட்டிலே புதுச்சேரி மாநிலம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது எனவும் ,டெங்கு காய்ச்சல் பரவுதை தடுக்க எடுக்கப்பட்ட தீவிர நடவடிக்கையால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து வருவதகாவும் கூறினார்.

மேலும் படிக்க