• Download mobile app
01 Jul 2025, TuesdayEdition - 3429
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ரேசன் கடையில் சர்க்கரை விலை உயர்வு அமல்

November 1, 2017 தண்டோரா குழு

தமிழக ரேஷன் கடைகளில் இன்று முதல்,சர்க்கரை விலை உயர்வு அமலுக்கு வருகிறது.

தமிழகம் முழுவதும் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு சர்க்கரை கிலோ ரூ.13.50க்கு விற்கப்பட்டது. இந்நிலையில் ரூ.13.50க்கு விற்கப்பட்ட சர்க்கரையின் விலை ரூ.25 ஆக உயர்த்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

இதனையடுத்து ‘அந்தியோதயா’ அன்ன யோஜனா குடும்ப அட்டைதாரர்களுக்கு, கிலோ சர்க்கரை, 13.50யும்,காவலர் அட்டைதாரர்களுக்கு, 12.50யும் மற்ற அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு, 25 ரூபாய்க்கு விற்கப்படும்.இன்று முதல் இந்த விலை உயர்வு, இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

மேலும் படிக்க