• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சீனாவில் தேசிய கீதத்தை அவமதித்தால் 3 ஆண்டு சிறை தண்டனை!

October 31, 2017 தண்டோரா குழு

சீன நாட்டின் தேசிய கீதத்தை அவமதிப்பவர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதத்தில், சீன நாட்டின் ஹாங்காங் மற்றும் மக்காவ் பகுதிகளில் பின்பற்றப்படும் “March of the volunteers” சட்டத்தை பின்பற்ற தவறினால், அவர்களுக்கு 15 நாட்கள் சிறை தண்டனை வழங்கப்படும் என்னும் புதிய சட்டத்தை அந்த நாடு கொண்டு வந்துள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு, ஹாங்காங்கில் உலக கால்பந்து கோப்பை தகுதிச் சுற்று போட்டி நடந்தது. அந்த போட்டியை காண வந்த ரசிகர்கள் சீனா தேசியகீதத்தை அவமதித்தனர். இதையடுத்து, ஃபிபா அமைப்பினர், கால்பந்து சங்கத்திற்கு அபராதம் விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க