• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சீனாவில் தேசிய கீதத்தை அவமதித்தால் 3 ஆண்டு சிறை தண்டனை!

October 31, 2017 தண்டோரா குழு

சீன நாட்டின் தேசிய கீதத்தை அவமதிப்பவர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதத்தில், சீன நாட்டின் ஹாங்காங் மற்றும் மக்காவ் பகுதிகளில் பின்பற்றப்படும் “March of the volunteers” சட்டத்தை பின்பற்ற தவறினால், அவர்களுக்கு 15 நாட்கள் சிறை தண்டனை வழங்கப்படும் என்னும் புதிய சட்டத்தை அந்த நாடு கொண்டு வந்துள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு, ஹாங்காங்கில் உலக கால்பந்து கோப்பை தகுதிச் சுற்று போட்டி நடந்தது. அந்த போட்டியை காண வந்த ரசிகர்கள் சீனா தேசியகீதத்தை அவமதித்தனர். இதையடுத்து, ஃபிபா அமைப்பினர், கால்பந்து சங்கத்திற்கு அபராதம் விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க