• Download mobile app
21 Dec 2025, SundayEdition - 3602
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மழை பாதிப்பு குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்க உதவி எண் அறிவிப்பு!

October 31, 2017 தண்டோராகுழு

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால், சென்னை நகரில் பேரிடர் காலங்களில் மக்கள் தொடர்பு கொள்ள உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. 1913 என்ற உதவி எண்ணில் மழை பாதிப்பு குறித்து பொது மக்கள் தெரிவிக்கலாம்.

அதைப்போல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பேரிடர் காலங்களில் மக்கள் தொடர்பு கொள்ள உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. 044-27237107, 044-27237207; வாட்ஸ்அப் – 9445071077, 9445051077 என்ற உதவி எண்ணில் மழை பாதிப்பு குறித்து பொது மக்கள் தெரிவிக்கலாம்.

மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் பேரிடர் காலங்களில் மக்கள் தொடர்பு கொள்ள உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. 1077, 044-27664177, 044-2766646; என்ற உதவி எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.

மேலும் படிக்க