• Download mobile app
14 Jun 2024, FridayEdition - 3047
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

டெங்கு காய்ச்சலுக்கு 11 மாத குழந்தை பலி

October 26, 2017 தண்டோரா குழு

திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 11 மாத குழந்தை பலியான பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் பகுதிக்கு உட்பட்ட வேப்பம்பட்டை சேர்ந்த தமிழரசன் விமலா தம்பதியினரின் மகள் மஹதி மித்ரா. கடந்த 15 ஆம் தேதி அன்று டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு எழும்பூர் குழந்தை நல மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.கடந்த பத்து நாட்களாக டெங்கு காய்ச்சலால் கடும் அவதிப்பட்டு வந்துள்ளார்.

தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தும் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாத நிலையில் நேற்று மாலை மஹதி மித்ரா சிகிச்சை பலனின்றி உயிிழந்தார்.

பிறந்து 11 மாதம் ஆன குழந்தை இழந்ததால் பெற்றோரும் அக்குடும்பதினரும் பெரும் சோகத்தில் மூழ்கினர்.

மேலும் படிக்க