• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

டிசம்பர் 5ம் தேதிக்குள் ஜெ.வுக்கு நினைவு மண்டபம் கட்ட முடிவு !

October 24, 2017 தண்டோரா குழு

டிசம்பர் 5-ம் தேதிக்குள் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்படம் கட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சென்னை மெரினா கடற்கரையில் அவரது நினைவிடத்தில் 15 கோடி ரூபாய் செலவில் நினைவு மண்டபம் அமைக்கவும், வரும் டிசம்பர் 5-ம் தேதிக்குள் அதனை கட்டி முடிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் படிக்க