• Download mobile app
02 May 2025, FridayEdition - 3369
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சென்னை வடபழனியில் உள்ள நடிகர் விஷால் அலுவலகத்தில் திடீர் வருமானவரி சோதனை!

October 23, 2017 தண்டோரா குழு

சென்னை வடபழனியில் உள்ள நடிகர் விஷால் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

நடிகர் சங்க பொதுச்செயலாளரும் தயாரிப்பாளர்கள் சங்க தலைவருமான நடிகர் விஷால் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பட விநியோக வருவாய்க்கு சேவை வரி முறையாக செலுத்தப்பட்டுள்ளதா என அதிகாரிகள் ஆய்வு செய்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக இந்த சோதனை நீடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இந்நிலையில், மெர்சல் படத்திற்கு விஜய்க்கு ஆதரவாக விஷால் குரல் கொடுத்தால் இந்த சோதனை நடிவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பலரும் தங்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க