• Download mobile app
02 May 2025, FridayEdition - 3369
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜோசப் விஜய் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜயின் தந்தை

October 23, 2017 தண்டோரா குழு

நடிகர் விஜயின் மெர்சல் படத்தில் வரும் ஜிஎஸ்டி பற்றிய வசனங்கள் தவறானது என்று சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் “விஜய் இந்து அல்ல கிறிஸ்தவர் இந்துக்கள் மட்டுமே தமிழர்கள்” என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

இதுமட்டுமின்றி விஜய்யின் வாக்காளர் அடையாள அட்டையை வெளியிட்டு “உண்மை கசக்கும்” என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், இதற்கு பதிலளிக்கும் விதமாக தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய்யின் மதம் இந்தியன். அவர் ஜாதி இந்தியன் என பள்ளியில் சேர்க்கும் போதே நான் போட்டுவிட்டேன். இப்போது ஒருவரின் பெயரை வைத்த அவரின் மதத்தை அடையாளப்படுத்துவது சிறுபிள்ளைதனமானது” என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க