• Download mobile app
07 Feb 2026, SaturdayEdition - 3650
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மெர்சல் பட வசனம் மக்கள் கருத்து தான் – இயக்குனர் பா.ரஞ்சித்

October 20, 2017 தண்டோரா குழு

விஜய் நடிப்பில் தீபாவளியன்று வெளியான மெர்சல் படத்தில் வரும் ஜிஎஸ்டி குறித்த வசனத்தை நீக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருந்தார்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் பா.ரஞ்சித்,

ஜி.எஸ்.டி. குறித்த வசனங்களை நீக்க வேண்டியதில்லை இது மக்களின் கருத்து தான். அம்பேத்கர் கொள்கையை சிதைக்கும் இந்துத்துவா முயற்சி வெற்றி பெறாது. தமிழன் என்ற சொல்லினால் ஒன்றினைய வாய்ப்பில்லை. ரஜினி நடிக்கும் காலா திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும்

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க