• Download mobile app
21 Dec 2025, SundayEdition - 3602
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணையில் டிடிவி தினகரன் தரப்பு கோரிக்கை நிராகரிப்பு

October 16, 2017 தண்டோரா குழு

இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணையில், தினகரன் அணி கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.

ஈபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பினர் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களை ஏற்க கூடாது. பிரமாண பத்திரங்களில் கையெழுத்திட்டுள்ள சிலைரை நேரில் அழைத்து விசாரிக்க, அனுமதிக்க வேண்டும் என தினகரன் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதற்கு பதில் தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரங்களில் உள்ள கையெழுத்து குறித்து யாரையும் நேரில் அழைத்து விசாரனை செய்ய இயலாது.மேலும், எழுத்து பூர்வமான ஆவணங்களை அளிக்கும் பட்சத்தில் ஏற்றுக் கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க