• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கர்நாடக முன்னாள் அமைச்சர் காங்கிரசிலிருந்து திடீர் விலகல்

October 14, 2017 தண்டோரா குழு

கர்நாடக முன்னாள் அமைச்சர் யோகேஷ்வர் காங்கிரஸ் கட்சியில் இருந்து திடீர் விலகினார்.

கர்நாடகவின் முன்னாள் அமைச்சரும் தற்போதைய எம்எல்ஏவுமான யோகேஷ்வர் இன்று திடீரென்று காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார்.

கர்நாடக மாநிலத்தில் எடியூரப்பா தலைமையிலான முந்தைய பா.ஜ.க. ஆட்சியின் போது அமைச்சர் பதவி வகித்தவர் சி.பி. யோகேஷ்வர்.இதனையடுத்து கட்சி தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பா.ஜ.க.வில் இருந்து காங்கிரசுக்கு சென்றார்.பின்பு சென்னப்பட்டினாவில் மீண்டும் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்நிலையில்,காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக யோகேஷ்வர் இன்று அறிவித்துள்ளார்.மேலும்,ராஜினமா முடிவை மாநில காங்கிரஸ் தலைவருக்கு ஏற்கனவே அனுப்பிவிட்டதாகவும், அடுத்தக்கட்ட முடிவை வரும் 22 ம் தேதிக்கு அறிவிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க