• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் குற்றவாளிகளின் படம் வெளியீடு

October 14, 2017 தண்டோரா குழு

கர்நாடகாவில் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷை கொலை செய்த கொலையாளிகளின் வரைபடம் வெளியாகியுள்ளது.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் கடந்த மாதம் செப்டம்பர் 5ஆம் தேதி மூத்த பெண் பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்த கொலை சம்பந்தமாக பெங்களூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் இச்சம்பவம் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி, கர்நாடக முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டிருந்தார்.இந்த கொலை சம்பந்தமாக விசாரிக்க பி.கே.சிங் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழுவை கர்நாடக அரசு அமைத்தது.

இந்நிலையில்,கௌரி லங்கேஷ் கொலை தொடர்பாக விசாரணை நடத்திய சிறப்பு விசாரணைக் குழுவினர், சந்தேகிக்கப்படும் 2 நபர்களின் வரைபடத்தை வெளியிட்டுள்ளனர்.

மேலும் படிக்க