• Download mobile app
02 May 2025, FridayEdition - 3369
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடாது- விஜயகாந்த்

October 13, 2017 தண்டோரா குழு

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று சந்தித்தார்.

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் இன்று காலை ஸ்டானிலி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கபட்டவர்களை சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது மருத்துவமனையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என அங்கிருந்த பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

“டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடாது.மேலும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு முன்னதாகவே சட்டசபை தேர்தல் வரை வாய்ப்புள்ளது” என்றார்.

மேலும் படிக்க