• Download mobile app
02 May 2025, FridayEdition - 3369
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அரவிந்த் கெஜ்ரிவாலின் கார் திருட்டு

October 12, 2017 தண்டோரா குழு

டெல்லி தலைமைச் செயலகம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கார் திருட்டுபோனது.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனக்கு சொந்தமான வேகன் ஆர் காரில் இன்று தலைமை செயலகத்துக்கு வந்தார்.பின்னர் தனது காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். பின்னர் பணிகளை முடித்துக் கொண்டு அவர் வீடு செல்ல காரை எடுக்கச் சென்றார்.

அப்போது அவரது காரை அங்கு காணவில்லை.அக்கம்பக்கங்களில் தேடியும் கிடைக்கவில்லை. தலைமை செயலகத்தில் அதிக பாதுகாப்பு இருந்தும் முதல்வரின் காரை மர்ம நபர் திருடிச் சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, திருடு போன கார் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க