• Download mobile app
02 May 2025, FridayEdition - 3369
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானங்களின் விலைஉயர்வு

October 11, 2017 தண்டோரா குழு

முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், டாஸ்மாக் மதுபானங்களின் விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சுமார் 1 மணி நேரம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் டாஸ்மாக் வருமானத்தை அதிகரிக்க பீர், பிராந்திகளின் விலையை உயர்த்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி குவாட்டர் பாட்டில் ஒன்றுக்கு விலையை ரூ.12 வரை உயர்த்தவும் பீர் விலையை பாட்டிலுக்கு ரூ.10 அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தை 20 சதவீதம் உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. ஏழாவது ஊதியக்குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில், அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தை அதிகரிக்கும் முடிவை தமிழக அரசு எடுத்துள்ளது.

மேலும் படிக்க