• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அரசு அச்சகத்தை கோவையிலிருந்து இடமாற்றப்படுவதை கண்டித்து திராவிடர் கழகத்தின்ஆர்ப்பாட்டம்

October 10, 2017 தண்டோரா குழு

மத்திய அரசு அச்சகத்தை கோவையிலிருந்து லக்னோவிற்கு இடமாற்றப்படுவதை கண்டித்து திராவிடர் கழகத்தின் சார்பாக கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை பெரியநாயக்கன்பாளையத்திலுள்ள மத்திய அரசு அச்சகத்தை லக்னோவிற்கு இடம் மாற்ற மத்திய அரசு முயற்சி எடுத்து வருகிறது எனவும் அச்சகத்திலுள்ள மூலப்பொருட்களை லக்னோவிற்கு கொண்டு செல்லும் முயற்சிகளை வன்மையாக கண்டித்தும் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் தமிழக அரசு இது சமபந்தமாக மத்திய அரசை வலியுறுத்தி அரசு அச்சகம் மாற்றாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலையை மூடியதை போல் தமிழகத்திலுள்ள மத்திய அரசு நிறுவனங்கள் அடுத்தடுத்து மூடப்படும் அபாயம் இருப்பதால் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தின் போது கோஷமிட்டனர்.

மேலும் படிக்க