• Download mobile app
02 May 2025, FridayEdition - 3369
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அரசு அச்சகத்தை கோவையிலிருந்து இடமாற்றப்படுவதை கண்டித்து திராவிடர் கழகத்தின்ஆர்ப்பாட்டம்

October 10, 2017 தண்டோரா குழு

மத்திய அரசு அச்சகத்தை கோவையிலிருந்து லக்னோவிற்கு இடமாற்றப்படுவதை கண்டித்து திராவிடர் கழகத்தின் சார்பாக கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை பெரியநாயக்கன்பாளையத்திலுள்ள மத்திய அரசு அச்சகத்தை லக்னோவிற்கு இடம் மாற்ற மத்திய அரசு முயற்சி எடுத்து வருகிறது எனவும் அச்சகத்திலுள்ள மூலப்பொருட்களை லக்னோவிற்கு கொண்டு செல்லும் முயற்சிகளை வன்மையாக கண்டித்தும் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் தமிழக அரசு இது சமபந்தமாக மத்திய அரசை வலியுறுத்தி அரசு அச்சகம் மாற்றாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலையை மூடியதை போல் தமிழகத்திலுள்ள மத்திய அரசு நிறுவனங்கள் அடுத்தடுத்து மூடப்படும் அபாயம் இருப்பதால் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தின் போது கோஷமிட்டனர்.

மேலும் படிக்க