• Download mobile app
02 May 2025, FridayEdition - 3369
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

டெங்கு காய்ச்சலுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை – அமைச்சர் விஜயபாஸ்கர்

October 10, 2017

டெங்கு காய்ச்சலுக்கு முதல்வர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ், சிகிச்சை பெறலாம் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை, புதுப்பேட்டையில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு கூறுகையில்,

அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க கூடுதலாக மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டோருக்கு, முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில், தினமும், 2,000 ரூபாய் வரை சிகிச்சை பெற்று கொள்ளலாம்.
இத்திட்டம் தமிழகம் முழுவதும் உள்ள 870 மருத்துவமனைகளில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் கோவை நகரங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை மருத்துவமனை நிர்வாகமே வாங்கி கொள்ள வசதி செய்யப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க