• Download mobile app
01 May 2025, ThursdayEdition - 3368
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வேளாண்பல்கலைகழக நூலகத்தில் ஒய்-பை வசதி

October 6, 2017 தண்டோரா குழு

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்பல்கலைகழகநூலகத்தில் மாணவர்களுக்காக ஒய்-பை
(wi-fi)இணையதளவசதி தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண்பல்கலை கழக நூலகத்தில் ஒய்-பை இணையதளவசதி இந்திய வேளாண் அறிவியல் கழகத்தின் நிதியுதவியுடன் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நூலகத்திலிருந்து சுமார்50மீட்டர் சுற்றளவுக்கு இவ்வசதியை பயன்படுத்தலாம். இந்த வசதி மூலம் மாணவர்கள் அவர்களது மடிக்கணினி அல்லது கைப்பேசியின் உதவியுடன் இணையதளவசதி பெறலாம்.

இதன்மூலம் மாணவர்கள் மின்புத்தகங்கள்,மின்னனுஆய்விதழ்கள்,மற்றும் பிறமின்தரவுதளங்களையு ம்தரவிறக்கம் செய்து குறிப்பெடுத்து உபயோகப்படுத்திக் கொள்ளலாம். “இந்தவசதியினை24 மணி நேரமும் பயன்படுத்த முடியும் என்பதால் மாணவர்கள் தங்கள் ஓய்வு நேரங்களை நூலக மின்வளங்களை(e magazine, journals, etc.,)பதிவறக்கம் செய்யவும் படிக்கவும் உபயோகிக்கலாம்,” என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க