• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கர்நாடகாவில் ‘மாத்ரு பூர்ணா’ புதிய திட்டம் தொடக்கம்

October 4, 2017 தண்டோரா குழு

கர்நாடகா மாநிலத்தில் ‘மாத்ரு பூர்ணா’ என்ற புதிய திட்டம் நேற்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டது.

கர்நாடகா மாநிலத்தில் ‘மாத்ரு பூர்ணா’ என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் சித்தராமையா நேற்று(அக்டோபர் 2) தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் 12 லட்சம் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு தேவையான சரியான உணவு கிடைக்கும் என்றும் கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் இரத்த சோகையை குறைக்க வாய்ப்பு உண்டு %

மேலும் படிக்க