• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு கடைகள் மற்றும் பட்டாசு தொழிற்சாலைகள் ஆய்வு

September 28, 2017 தண்டோரா குழு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், பட்டாசு விற்பனை செய்யும் கடைகள் மற்றும் குடோன்கள் ஆய்வு செய்யப்பட்டது.இந்த ஆய்வு செய்யும் பொருட்டு விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நான்கு சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைத்து சிவகாசி,விருதுநகர்,சாத்தூர் மற்றும் வெம்பக்கோட்டை வட்டங்களுக்கு வட்டசியாளர்கள் மற்றும் துணை வட்டாச்சியாளர்கள் தலைமையில் ஆய்வு செய்யப்பட்டு அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுக்கள் 123 பட்டாசு உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் மற்றும் 23 பட்டாசு சேமிப்பு கிடங்கு மற்றும் 71 பட்டாசு விற்பனை செய்யும் கிடங்குகளை ஆய்வு செய்துள்ளது.மேலும், விதிமுறைகளை மீறி செயல்பட்டு வந்த 14 பட்டாசு தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்டஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க