இந்த மாதிரி ஒரு வாய்ப்புக்காக தான் இத்தனை வருஷமா காத்திருந்ததாக இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா அணி 5 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்ற இந்திய அணி, 2-0 என முன்னிலையில் இருந்தது.
இரு அணிகள் மோதிய மூன்றாவது ஒருநாள் போட்டி இந்தூரில்(செப் 24)நடைப்பெற்றது. இதிலும் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி 3-0 என தொடரை கைப்பற்றியது. இதில் கடைசிவரை நிற்க முடியாமல் போனது வருத்தம் அளித்ததாக ஆட்டநாயகன் பாண்டியா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாண்டியா கூறுகையில்,
‘நேற்றைய போட்டியில் முன்னதாக களமிறங்குவேன் என எதிர்பார்க்கவில்லை. அதனால் இந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்த விரும்பினேன். ஆனால் கடைசி வரை நின்று போட்டியை முடிக்க முடியாமல் போனது வருத்தம் அளிக்கிறது. தோனியை ஒப்பிடும் போது அந்த விஷயத்தில் நான் இன்னும் பச்சா தான்.’ என்றார்.
மேட்டுப்பாளையம் ஸ்ரீ தியாகராய நிருத்ய கலாமந்திர் நாட்டிய பள்ளியின் மாணவி ச.ஸ்ரீஹரிணிகாவின் பரதநாட்டிய அரங்கேற்ற விழா
காவேரி கூக்குரல் கருத்தரங்கம் மட்டற்ற மகிழ்ச்சியை தருகிறது; இது காலத்தின் தேவை – அமைச்சர் மனோ தங்கராஜ் பேச்சு
கோவை மண்டல கட்டிட பொறியாளர்கள் சங்கத்தின் 2025 – 27ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு
“நிஜ உலகில் இருப்பது போன்ற ஒன்றை விஷுவல் எபெக்ட்ஸ் மூலம் உருவாக்க வேண்டும் என்றால், அது குறித்து முழுவதுமாக ஆய்வு செய்ய வேண்டும் – பீட் டிராப்பர்
சர்வதேச யோகா தினம்; ஆதியோகியில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு யோகா நிகழ்ச்சி -நாடு முழுவதும் 10,000-க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு பயிற்சி
பேரூர் ஆதீனம்,ஆர் எஸ் எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவையொட்டி “பாரம்பரிய சிவவேள்வி பூஜை”!-ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்து கொள்கிறார்