• Download mobile app
01 May 2025, ThursdayEdition - 3368
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உபெர் நிறுவனத்துக்கு உரிமம் புதுப்பிக்க மறுப்பு!

September 23, 2017 தண்டோரா குழு

அமெரிக்காவின் பிரபல கார் புக்கிங் நிறுவனமான உபெரின் உரிமத்தை புதுபிக்க பிரிட்டன் அரசு மறுத்துவிட்டது.

அமெரிக்காவின் பிரபல கார் புக்கிங் நிறுவனம் உபெர்.இந்நிறுவனம் இந்திய உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் செயல்பட்டு வருகிறது.இந்நிறுவனம் பயணிகளுக்கும் சரியான சேவை அளிப்பதில்லை என்ற புகார்கள் எழுந்துள்ளன.மேலும் இந்நிறுவனத்தின் உரிமம் காலாவதியாவதால், அதைப் புதுப்பிக்க வேண்டி விண்ணப்பித்திருந்தது.

இந்நிலையில் பொதுமக்களுக்கு உகந்த சேவையை அளிக்க தவறியதாகக் காரணத்தால், இந்நிறுவனத்தின் உரிமத்தைப் புதுப்பிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர்

இந்நிலையில் இன்னும் மூன்று வாரங்களுக்கு உபெர் நிறுவனம் லண்டன் நகரில் செயல்பட அரசு அனுமதி வழங்கியுள்ளதாக என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க