இந்திய அணியின் வெற்றியில் கேப்டன் கோலி 10,000 ரன்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளார்.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா அணி 5 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் ஒருநாள் போட்டி, சென்னையில் நடந்தது. இதில் இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றது.
இரு அணிகள் மோதிய இரண்டாவது ஒருநாள் போட்டி, கொல்கத்தாவில் நடந்தது. இதில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய அணி, ஐசிசி., தரவரிசையில் ’நம்பர்-1’ இடத்துக்கு முன்னேறியது.
இப்போட்டியில் வெறும் 8 ரன்களில் முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங்கின் 30 சதங்கள் என்ற சாதனையை தகர்க்க தவறினார் இந்திய கேப்டன் கோலி. இருந்தாலும், இந்திய அணிக்காக மற்றொரு சாதனையை படைத்தார் கோலி.
பெண்களுக்கு எதிரான சைபர் குற்றத்தை தடுக்கும் விழிப்புணர்வு ஓட்டம் ஆகஸ்ட் 10ம் தேதி நடக்கிறது
கோயம்புத்தூர் ஸ்பெக்ட்ரம் ரோட்டரி கிளப்பின் சார்பில் பெண்களுக்கு மின்சார ஆட்டோ வழங்கப்பட்டது
சாய்பாபா காலனி மேம்பால பணிகளுக்காக இரவு நேர போக்குவரத்தில் முக்கிய மாற்றம்
ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு கோவை ஹாப்ஸ் ஏவியேஷன் அகாடமி சார்பில் அஞ்சலி
ஈஷாவில் ‘26-வது தியானலிங்க பிரதிஷ்டை தின’ விழாவை முன்னிட்டு நடைபெற்ற சர்வமத இசை அர்ப்பணிப்பு!
மேட்டுப்பாளையம் ஸ்ரீ தியாகராய நிருத்ய கலாமந்திர் நாட்டிய பள்ளியின் மாணவி ச.ஸ்ரீஹரிணிகாவின் பரதநாட்டிய அரங்கேற்ற விழா