• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உலக கோடீஸ்வர பெண்மணி காலமானார்

September 22, 2017 தண்டோரா குழு

உலக கோடீஸ்வர பெண்மணி லில்லியன் பெட்டென்கார்ட் காலமானார்.

உலக கோடீஸ்வரர்கள் பட்டியிலில் 14வது இடத்திலிருக்கும் லில்லியன் பெட்டென்கார்ட், அழகு சாதன பொருட்கள் தயாரிப்பில் முதன்மை நிறுவனமான ‘லே’ஓரியல்’ நிறுவனத்தின் உரிமையாளர். உலகிலேயே மிக பெரிய பணக்கார பெண்மணியாக விளங்கினார்.

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் வசித்து வந்த லில்லியன் பெட்டென்கார்ட், உடல்நல குறைவால் நேற்று (செப்டம்பர் 21) காலமானார்.அவருக்கு வயது 94.

கடந்த 2௦12ம் ஆண்டு ‘லே’ஓரியல்’ நிறுவனத்தின் குழுவிலிருந்து வெளியேறிய பின்னர் அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் தனது வீட்டில் ஓய்வில் இருந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க