• Download mobile app
20 Dec 2025, SaturdayEdition - 3601
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அணி மாறிய தென்காசி எம்பி

September 22, 2017 தண்டோரா குழு

தினகரன் அணியில் இருந்த தென்காசி எம்.பி. வசந்தி முருகேசன் முதலமைச்சருடன் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி இரட்டை இலை சின்னத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையில், இன்று சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் தினகரன் அணியில் உள்ள தென்காசி எம்பி வசந்தி முருகேசன் எடப்பாடி அணிக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

வசந்தி முருகேசன் அணி மாறியதால் தினகரன் ஆதரவு எம்.பி.க்களின் எண்ணிக்கை 7 ஆக குறைந்துள்ளது.

மேலும் படிக்க