• Download mobile app
01 May 2025, ThursdayEdition - 3368
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தூய்மையே சேவை திட்டத்திற்கு ரஜினிகாந்த் ஆதரவு

September 22, 2017 தண்டோரா குழு

2014ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி, காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதி “தூய்மை இந்தியா” திட்டத்தை துவங்கி வைத்தார்.

வரும் 2019ம் ஆண்டு காந்தியின் 150வது பிறந்த நாளிற்குள் இந்த திட்டத்தின் நோக்கம் நிறைவேற அவரே வாரணாசியில் தூய்மைப்படுத்தும் முயற்சியினை மேற்கொண்டார். அதைப்போல் சமுதாயத்தின் பல பிரிவினரும் “தூய்மை இந்தியா” இயக்கத்திற்கு பல்வேறு வகையில் ஆதரவு அளித்தனர்.

இந்த திட்டம் துவங்கப்பட்டு 3 ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது இந்த திட்டத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில்,

‘தூய்மையே கடவுள்’, என்றும் ‘பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்திற்கு எனது முழு ஆதரவை வழங்குகிறேன்’ என கூறி உள்ளார்.

மேலும் படிக்க