• Download mobile app
01 May 2025, ThursdayEdition - 3368
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மெர்சல் படம் முதல் நாளில் எச்டி பிரிண்ட் – தமிழ் ராக்கர்ஸ் அதிரடி

September 21, 2017 தண்டோரா குழு

தெரி படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் படம் ‘மெர்சல்’. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படம் வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ளதாகக் கூறப்பட்டு வருகிறது.

விஜய் மூன்று வித்யாசமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் டீசர் இன்று வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்று சாதனை படைத்தது வருகிறது.

இந்நிலையில், படங்களை திருட்டு தனமாக இணையத்தளங்களில் வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ் மெர்சல் படத்தை முதல் நாளில் எச்டி பிரிண்டாக இணையதளத்தில் வெளியிடப்படும் என அதிரடியாக அறிவித்துள்ளது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் படிக்க