• Download mobile app
21 May 2024, TuesdayEdition - 3023
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஈரானில் கற்பழித்து கொலை செய்தவருக்கு பொது மக்கள் முன்னிலையில் தண்டனை நிறைவேற்றம்

September 21, 2017 தண்டோரா குழு

ஈரானில் 7 வயது சிறுமியை கற்பழித்து கொலை செய்தவருக்கு பொதுமக்கள் முன்னிலையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

ஈரானில் அட்ரிபியல் மாகணத்தில் 7 வயது சிறுமியை 42 வயது இஸ்மாயில் என்ற கொடூரன் அவளை கற்பழித்து கொலை செய்தான்.இது சம்பந்தமாக வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.இவ்வழக்கின் முடிவில், இஸ்மாயில் தான் செய்த தவறை ஒப்புக்கொண்டான்.இந்நிலையில்
இஸ்மாயிலுக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்பளித்தது.

மேலும், பொதுமக்‍கள் முன்னிலையில் அவனுக்கு தூக்‍கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. கடந்த மாதம், ஈரானில், இதே போன்ற குற்ற செயலில் ஈடுபட்ட ஒருவருக்‍கு தூக்‍கு தண்டனை நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்‍கது.

மேலும் படிக்க