• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜெர்மனி நாட்டின் நீர்மூழ்கி கப்பல் கண்டுபிடிப்பு

September 21, 2017 தண்டோரா குழு

ஜெர்மனி நாட்டிற்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பல் பெல்ஜியம் நாட்டின் கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முதலாம் உலகப்போரின் போது, ஜெர்மனி பயன்படுத்திய நீர்மூழ்கி கப்பல் பெல்ஜியம் நாட்டின் கடல் பகுதியில் செவ்வாய்க்கிழமை(செப்டம்பர் 19) கண்டுபிடிக்கப்பட்டது.

அட்லாண்டிக் கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த நீர்மூழ்கி கப்பல் மிகவும் தனித்துவமானது. இந்த நீர்மூழ்கி கப்பலின் முன் பகுதிகள் அதிகமாக சேதம் அடைந்துள்ளது.இந்த கப்பலை உடைத்து பார்த்த போது, அதில் 23 பேருடைய உடல்கள் இருந்தன.இந்த கப்பல் யுபி இரண்டாம் வகையை சேர்ந்தது என்று தெரிய வந்துள்ளது.இந்த கப்பல் எதிரி நாடுகள் கடல் பகுதியில் வைத்திருந்த வெடிகுண்டின் மேல், மோதியிருக்க கூடும் என்று கருதப்படுகிறது.

மேலும் படிக்க