• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மாணவர்களை எங்களை போன்ற நல்ல அரசியல்வாதிகளாக உருவாக்குங்கள் – ஓபிஎஸ் பேச்சு

September 21, 2017 தண்டோரா குழு

ஆசிரியர்கள் மாணவர்களை எங்களை போன்ற நல்ல அரசியல்வாதிகளை உருவாக்குங்கள் என துணை முதல்வர் ஓபிஎஸ் கூறியுள்ளார்.

ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்றது. இவ்விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

விழாவில் துணை முதல்வர் ஓ.பி.எஸ்.,பேசும்போது,

ஆசிரியர்களாகிய நீங்கள் எப்படி திறமை படைத்தவர்களாக மற்றவர்களுக்கு போதிக்கின்ற ஆற்றல் பெற்றவர்களாக உங்கள் தகுதிகளை வளர்த்திருக்கிறார்களோ அதைபோன்று உங்கள் மாணவர்களையும் ஆசிரியர்களாக, மருத்துவர்களாக, வழக்கறிஞர்களாக எங்களை போன்று நல்ல அரசியல் வாதிகளாக உருவாக்கி சமூகத்திற்கு சேவை ஆற்றிட வேண்டும் என்றார்.

மேலும், பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் ஜெட் வேகத்தில் செயல்படுகிறார் என ஓபிஎஸ் கூறினார்.

மேலும் படிக்க