• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி தற்கொலை

September 20, 2017 தண்டோரா குழு

புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆந்திரா கைதி ஒருவர் கையை பிளேடால் அறுத்து தற்கொலை செய்து கொண்டார்.

ஆந்திராவை சேர்ந்த கணேஷ் என்பவர் போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கைதி கணேஷ் பிளேடால் கையை அறுத்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து,ஆபத்தான நிலையில் அவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கணேஷ் உயிரிழந்தார்.

மேலும் படிக்க