• Download mobile app
02 May 2025, FridayEdition - 3369
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட் எதிரொலி.! திமுக எம்.எல்.ஏக்களுக்கு ஸ்டாலின் அவரச அழைப்பு!

September 18, 2017 தண்டோரா குழு

டிடிவி தினகரன் ஆதரவு பெற்ற 18 எம்.எல்.ஏக்களை சபாநாயகர் தனபால் நீக்கம் செய்துள்ள நிலையில் நாளை திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.

டிடிவி தினகரன் ஆதரவு பெற்ற 18 எம்.எல்.ஏக்களை சபாநாயகர் தனபால் சஸ்பெண்ட் செய்து அதிரடி உத்த்திரவு பிறப்பித்தார். இந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அவரது கட்சி எம்.எல்.ஏக்கள் அனைவரும் சென்னைக்கு வரவேண்டும் என்று திடீரென்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

குட்கா விவகாரத்தில் திமுக எம்.எல்.ஏக்கள் மீதும் சபாநாயகர் நடவடிக்கை எடுக்கலாம் என்று தெரிகிறது. இதனால் திமுக எம்.எல்.ஏக்களின் ஆலோசனைக்கூட்டம் நாளை மாலை நடைபெறும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க