• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜெர்மனியில் 55 அடி உயரம் கொண்ட மணல் கோட்டை

September 16, 2017 தண்டோரா குழு

ஜெர்மனியில் 1௦ கலைஞர்கள் சேர்ந்து 55 அடி உயரம் கொண்ட உலகின் உயரமான மணல் கோட்டையை கட்டி உலக சாதனை படைத்துள்ளனர்.

ஜெர்மனி நாட்டின் டுயச்பெர்க் நகரில் 55அடி உயரம், 17 மீட்டர் உயரம் கொண்ட மணல் கோட்டை மூன்றரை வாரங்களில் கட்டப்பட்டது. இந்த மணல் கோட்டையை கட்ட சுமார் 3,860 டன் மணல்கள் தேவைப்பட்டன. 55அடி உயரம் கொண்ட இந்த மணல் கோட்டைதான், உலகிலேயே மிகப்பெரிய மலைக்கோட்டை என்று கின்னஸ் உலக சாதனை ஜூரி செப்டம்பர் 1ம் தேதி, கூறினார்கள்.இந்த மணல் கோட்டையை வரும் 29ம் தேதி வரை மக்கள் வந்து பார்க்க அனுமதிக்கப்படுவார்கள்.

கடந்த பிப்ரவரி மாதம், இந்திய கலைஞரான சுதர்சன் பட்நாயக் 48 அடி உயரம் கொண்ட மணல் சிற்பத்தை உருவாகி உலக சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க