• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் எண்ணை இணைக்க திட்டம்

September 15, 2017 தண்டோரா குழு

ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் எண்ணை இணைக்க திட்டமிட்டுவுள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டிஜிட்டல் ஹரியானா மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில்,

ஆதார் எண்ணுடன் ஓட்டுனர் உரிமத்தை இணைக்கும் திட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டுள்ளோம்.இதுகுறித்து மத்திய நெடுஞ்சாலைதுறை அமைச்சர் நிதின் கட்காரியுடன் பேசியுள்ளதாகவும், அவர் கூறினார்.

ஏற்கனவே ஆதார் எண் பல்வேறு விவகாரங்களுக்கு கட்டாயமக்கப்பட்டு வரும் நிலையில்,தற்போது ஓட்டுனர் உரிமத்துடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயமாக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க