• Download mobile app
02 May 2025, FridayEdition - 3369
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வேலை செய்யாவிடில் ஊதியம் இல்லை என்பது அரசு ஊழியர்களுக்கு மட்டும் தானா? – நடிகர் கமல்ஹாசன்

September 15, 2017 தண்டோரா குழு

வேலை செய்யாவிடில் ஊதியம் இல்லை என்பது அரசு ஊழியர்களுக்கு மட்டும் தானா? அரசியல்வாதிகளுக்கு பொருந்தாதா? என்று நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் சமீபகாலமாக தமிழக அரசியல் சூழல் குறித்தும் தமிழக அரசு மீதும் பல்வேறு கருத்துக்களை தனது டுவிட்டர் பக்கத்தில் வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

வேலை செய்யாவிடில் ஊதியம் இல்லை என்பது அரசு ஊழியர்களுக்கு மட்டும் தானா, அரசியல்வாதிகளுக்கு பொருந்தாதா? குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ள எம்எல்ஏக்களுக்கு ஊதியம் கொடுக்கப்படுவது எப்படி? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் படிக்க