• Download mobile app
17 Jun 2026, WednesdayEdition - 3780
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டி.டி.வி.தினகரன் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு

September 11, 2017 தண்டோரா குழு

நீட் தேர்வுக்கு எதிராக டிடிவி தினகரன் தலைமையில் நடக்கவிருந்த பொதுக் கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வுக்கு எதிராக திருச்சி உழவர் சந்தை மைதானத்தில், வருகிற செப்டம்பர் 16-ம் தேதி டிடிவி தினகரன் தலைமையில்,பொதுக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் இந்த
பொதுக்கூட்டத்துக்கு திருச்சி மாநகராட்சி நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது.

இந்நிலையில் அன்றைய தேதியில் உழவர் சந்தை மைதானத்தில் கூட்டம் நடத்த ஏற்கெனவே வேறு ஒருவர் அனுமதி பெறுவிட்டதால், டிடிவி தினகரன் தரப்புக்கு அனுமதி அளிக்கமுடியாது என்று மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் டிடிவி தினகரன் தலைமையில் மதுரை மேலூரில் நடந்த பொதுக் கூட்டத்திற்கு முதலில் அனுமதி மறுக்கப்பட்டு பின்னர் அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க