• Download mobile app
20 May 2024, MondayEdition - 3022
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அதிமுக பொதுக்குழு கூட்ட தடையில்லை – சென்னை உயர்நீதிமன்றம்

September 11, 2017 தண்டோரா குழு

அதிமுக பொதுக்குழுவை கூட்ட தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அ.தி.முக பொதுக்குழு கூட்டம் நாளை சென்னையில் நடைபெறுகிறது. இந்தப் பொதுக்குழு கூட்டத்திற்கு தடைக்கோரி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், வெற்றிவேல் தனிப்பட்ட முறையிலேயே வழக்கு தொடர்ந்துள்ளார்,எனவே அதிமுக அம்மா, அதிமுக புரட்சி தலைவி அம்மா அணிகளின் பொதுக் குழு கூட்டத்திற்கு தடையில்லை என்று உத்தரவிட்டுள்ளது.

மேலும், நீதிமன்ற நேரத்தை வீணடித்ததிற்காக வெற்றிவேலுக்கு ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க