அதிமுக பொதுக்குழுவை கூட்ட தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அ.தி.முக பொதுக்குழு கூட்டம் நாளை சென்னையில் நடைபெறுகிறது. இந்தப் பொதுக்குழு கூட்டத்திற்கு தடைக்கோரி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், வெற்றிவேல் தனிப்பட்ட முறையிலேயே வழக்கு தொடர்ந்துள்ளார்,எனவே அதிமுக அம்மா, அதிமுக புரட்சி தலைவி அம்மா அணிகளின் பொதுக் குழு கூட்டத்திற்கு தடையில்லை என்று உத்தரவிட்டுள்ளது.
மேலும், நீதிமன்ற நேரத்தை வீணடித்ததிற்காக வெற்றிவேலுக்கு ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு