• Download mobile app
20 May 2024, MondayEdition - 3022
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பாஜகவுடன் கூட்டணி வைத்து உள்ளாட்சி தேர்தலை சந்தித்தால் என்ன தவறு? – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேள்வி

September 8, 2017 தண்டோரா குழு

பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்தால் என்ன தவறு என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் அலுவலகத்தில் 10 ரூபாய் பால் பாக்கெட், 4 விதமான ஐஸ்கிரீம்கள், 90 நாள்கள் வரை கெட்டுப்போகாத ஆவின் டிலைட் பால் ஆகியவற்ற அறிமுகம் செய்யும் விழாவில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டார். அப்போது,ஓய்வு பெற்ற ஆவின் பணியாளர்களுக்கு தினமும் அரை லிட்டர் இலவச பால் வழங்கும் திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய ராஜேந்திரபாலாஜி,

அதிமுக, திமுக இரண்டு கட்சிகளுமே முந்தைய காலங்களில் பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்தததை சுட்டிக்காட்டினார்.பாஜகவுடன் கூட்டணி வைத்து உள்ளாட்சி தேர்தலை சந்தித்தால் என்ன தவறு என கேள்வி எழுப்பினர். மேலும், யாருடன் கூட்டணி அமைத்தாலும் அதிமுக வெற்றி பெறும் என்றும் அமைச்சர் கூறினார்.

மேலும் படிக்க