• Download mobile app
02 May 2025, FridayEdition - 3369
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

முகத்தை ஸ்கேன் செய்தால் இனி கேஎப்சி சிக்கன்!

September 8, 2017 தண்டோரா குழு

சீனாவின் அலிபாபா நிறுவனம் கேஏப்சி நிறுவனத்துடன் சேர்ந்து வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

சீனாவின் பிரபல கேப்சி உணவு விடுதி உள்ளது. அங்கு வரும் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்த ” Pay to Smile” என்னும் புதிய திட்டத்தை சீனாவின் அலிபாபா நிறுவனம் கேஎப்சியுடன் இணைந்து அறிமுகம் செய்துள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் உணவு விடுதிக்கு வரும் வாடிக்கையாளர்கள், அங்கிருக்கும் சுய சேவை திரையில் தங்களுக்கு பிடித்த உணவை ஆர்டர் செய்த பிறகு, அந்த திரையை பார்த்து ஸ்மைல் செய்ய வேண்டும். அந்த திரையிலிருக்கும் 3டி கேமரா மூலம், அந்த வாடிக்கையாளரின் அடையாளம் சரிபார்க்கப்படும்.அதோடு அவர்களுடைய தொலைபேசி எண்ணும் சரிபார்க்கபடும். அதன் பிறகு, உணவு கட்டணம் வசூலிக்கப்படும்.

மேலும், வாடிக்கையாளர்கள் தங்கள் கைபேசியில் Alipay செயலியை பதிவு செய்திருப்பவர்கள் அந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம்.அலிபாபா நிறுவனத்தின் முக்கிய முதலீடுகள் ஒன்றனான Yum China வின் துணை நிறுவனமாக கேஎப்சி இருப்பதால், அந்த புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டம் இளைஞர்களை அதிகமாக ஈர்க்கும் திட்டமாக இருக்கும் என்று அலிபாபா நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க