• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜெர்மனியில் இரண்டாம் உலகப்போரின் போது வீசப்பட்ட வெடிகுண்டு செயலிழப்பு!

September 5, 2017

ஜெர்மனியில் இரண்டாம் உலகப்போரின்போது, வீசப்பட்ட வெடிகுண்டை நிபுணர்கள் வெற்றிகரமாக செயலிழக்கச் செய்துள்ளனர்.

இரண்டாம் உலகப்போரின்போது,ஜெர்மனி மீது சக்தி வாய்ந்த குண்டுகளை வீசியது. இதில், ஏராளமான வெடிகுண்டுகள் வெடிக்காமல் மண்ணில் புதைந்தது.இந்நிலையில் ஜெர்மனியின் பிராங்பர்ட்டில் கட்டடம் கட்டும் இடத்தில் கிட்டத்தட்ட 1.4 டன் எடையுள்ள சக்திவாய்ந்த வெடிகுண்டை நிபுணர்கள் செயலிழக்கச் செய்துள்ளனர்.

இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அந்த பகுதியில் குடியிருந்த சுமார் 6௦,௦௦௦ பேரை அப்புறப்படுத்தினர். அதன் பிறகு, அந்த வெடிகுண்டை நிபுணர்கள் வெற்றிகரமாக செயலிக்க செய்தனர்.

மே

மேலும் படிக்க